வணக்கம் .....
வணக்கம் ..... அன்பர்களே , நான் எனது வலைப்பூவை இன்று துவங்குகிறேன் .. நான் இதில் எனது படைப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .எனவே , உங்களது மேலான ஆதரவுகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . நாளை முதல் எனது படைப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . உங்கள் அன்பு நண்பன் , பொன்.பிரவீன் குமார்