என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!
என்ன தோணுதோ வச்சுக்கங்க!!! காதல், காமம், இன்பம், துன்பம் எதோ ஒண்ணு.... இதமாய் வருடும் இனிக்காமல் இனிக்கும் ஓங்கி அடிக்கும் , வலிக்காமல் வலிக்கும் நெருஞ்சி முள்ளாய் குத்தும் கொக்கிப் புழுவாய் குடையும் குத்தினாலும் குடைந்தாலும் கத்தினாலும் கதறினாலும் வாழ்வில்., ஒருமுறையேனும் அதை நீயோ.. உன்னை அதுவோ.. கடந்தே தீரும் !!!! - தமிழ்மறவோன்