காத்திருத்தல்
காத்திருத்தல் அவள் மட்டும் தனியாக இருந்தாள் திருட்டுப் பூனையாய் வீட்டினுள் நுழைந்தேன் எட்டாக் கொடிக் கம்பியில் எட்டி எட்டி துணிக் காயப் போட்டுகொண்டிருந்தாள் பின்னால் சென்று , அடிவயிற்றுக்கு மேல் விரல் பதித்து, தோள் இடுக்கில் முகம் புதைத்தேன். கண்டு கொண்டாள் , நானென்று விருட்டென்று திரும்பினாள் !!!!! கரங்கள் அவளிடையில் நின்றுகொண்டது பத்திரமாக ... மூச்சும் மூச்சும் கலந்துகொண்டன அடுத்தென்ன??? -என்பதுபோல் பார்த்தாள் சுவற்றில் சாத்தினேன் கால்களால் அண்டைகொடுத்து கொண்டாள் கண்கள் ஏனோ மூடியே கிடந்தன , வேகமாய் வெளியேறினேன் நான் காத்திருக்கட்டும் !!! பெற்றுகொள்வதை விட , காத்திருத்தல் சுகமானதே !!! _ தமிழ்மறவோன் .