என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!




என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!

காதல், காமம், இன்பம், துன்பம் எதோ ஒண்ணு....


 இதமாய் வருடும்



இனிக்காமல் இனிக்கும்

ஓங்கி அடிக்கும் ,

வலிக்காமல் வலிக்கும்

நெருஞ்சி முள்ளாய் குத்தும்

கொக்கிப் புழுவாய் குடையும்

குத்தினாலும் குடைந்தாலும்

கத்தினாலும் கதறினாலும்

வாழ்வில்.,

ஒருமுறையேனும்

அதை நீயோ..

உன்னை அதுவோ..

கடந்தே தீரும் !!!!

                                                               -தமிழ்மறவோன் 

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா