என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!
என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!
காதல், காமம், இன்பம், துன்பம் எதோ ஒண்ணு....
இதமாய் வருடும்
இனிக்காமல் இனிக்கும்
ஓங்கி அடிக்கும் ,
வலிக்காமல் வலிக்கும்
நெருஞ்சி முள்ளாய் குத்தும்
கொக்கிப் புழுவாய் குடையும்
குத்தினாலும் குடைந்தாலும்
கத்தினாலும் கதறினாலும்
வாழ்வில்.,
ஒருமுறையேனும்
அதை நீயோ..
உன்னை அதுவோ..
கடந்தே தீரும் !!!!
-தமிழ்மறவோன்
Comments
Post a Comment