விழிமொழியாள்

விழிமொழியாள் 
                                                                                

 **கொலைக்காரி**
                                                             


" இமை விரித்து 
விழித் திறந்து 
உடல்  நுழைந்து 
உயிர் துளைக்கும் 
கொலைக்காரி  நீ" 
***************************************

"வில்லாய் ஏறி இறங்கும் 
அப்புருவமது எனை 
இரக்கமின்றி இழுத்துச் 
சென்று யாருமற்ற 
 இன்பவெளியில் 
இட்டுசெல்கிறது ..
 இன்பத்தில் தனியாய் 
 உழல்கிறேன் நான் !!!"
**************************************

**சாக விரும்புகிறேன் **

"சாக விரும்புகிறேன் நான் 
ஆம்,கத்தியாய் சீறும் 
 அவ்விரு கண்களால் 
கொன்றுவிடு..
அந்த  மரணமும் துச்சம் தான்" 

-தமிழ்மறவோன் 


Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா