என் உயிர் நீதானே ...




என் உயிர் நீதானே ...

                           


                  உன்னை பார்த்த முதல் நாள் நினைவில்லை ...

                  உலகில் உனக்கு இணை யாருமில்லை ...

                   உன்னை ஒவ்வொரு முறை காணும்போதும் 

                   கரைந்து போகிறேன் நான் ..

                   நான் தவிப்பதைப் பார்த்தும் கூட 

                   கரையவில்லையா உன் மனம் ???

                   உன் இதழ் பட்ட முதல் தருணம் 

                   என் வாழ்வின் சிறந்த தருணம்....

                    நீ சிரிக்கும் அழகில் ;உன் கன்னக்குழியில் 

                    விழுந்த என்னை புதைத்துவிட்டாயே ???

                     அன்பே ! நம் இரு மனமும் திருமணத்தில் 

                       இணையாவிட்டாலும் ..........

                     ஒரு கணம் என்னை பார்த்துவிடு 

                      என் மனதின் கனம் குறையும் 

                               என் உயிர் மரணத்தை தேடும்.........


                -பொன்.பிரவீன்குமார் 

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

தண்ணீர் – அசோகமித்திரன்