போற்றுதலும் தூற்றுதலும்



நேற்று போற்றியோர் இன்று தூற்றுவர்..
இன்று தூற்றுவோர் நாளைப் போற்றுவர்..
போற்றுதலும் தூற்றுதலும் இங்கு, 
"உண்டல்,உறங்கல்,உரம்போடுதலைப்" 
போன்று சர்வ சாதாரணம்.
-தமிழ்மறவோன்.
02-06-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா