உன் வாசம்
என்றோ நீ தந்த
மிட்டாயை தின்றுவிட்டு,
அந்த தாளை மட்டும்
அந்த தாளை மட்டும்
புத்தகத்தினூடே
வைத்திருந்தேன்.
இன்று அதை மீண்டும்
வைத்திருந்தேன்.
இன்று அதை மீண்டும்
எடுத்து நுகர்கையில் தாளில்
அப்படியே எஞ்சி நிற்கிறது
அப்படியே எஞ்சி நிற்கிறது
உன் வாசம்.
-தமிழ்மறவோன்.
15-05-2016
-தமிழ்மறவோன்.
15-05-2016
Comments
Post a Comment