உன் வாசம்

என்றோ நீ தந்த
மிட்டாயை தின்றுவிட்டு,
அந்த தாளை மட்டும்
புத்தகத்தினூடே
வைத்திருந்தேன்.
இன்று அதை மீண்டும்
எடுத்து நுகர்கையில் தாளில்
அப்படியே எஞ்சி நிற்கிறது
உன் வாசம்.
-தமிழ்மறவோன்.
15-05-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா