#TNElection2016
நேத்து நைட்டு கரண்ட் கட் ஆனப்ப ஒரு கரை வேட்டி வந்து கவரை நீட்டி கண்டிப்பா "***க்கு" ஓட்டு போட்ருங்கனு சொன்னாரு. "சரிண்ணே"னு கவரை பிரிச்சு பேப்பர சரிப் பார்த்துட்டே "அண்ணே, உங்கட்ட கவரை வாங்கிட்டு வேற யாருக்காது ஓட்டுப் போட்டா எப்டிண்ணே கண்டுபிடிப்பிங்க???"னு எதார்த்தமா கேட்டேன். படக்குனு கவரை பிடுங்கிட்டு பக்கத்து வீட்டுக்கு போயிட்டாப்ல!!!!
பின்னாடியே கேமராவ தூக்கிட்டு ஓடுனேன், அங்கயும் குடுக்காம ஓடிட்டாப்ல...
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"!!
#TNElection2016
-பஞ்சகல்யாணி.
Comments
Post a Comment