கதைகளினூடும் கவிதைகளினூடும் தொலைந்த எனது வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் ஒரு நாடோடி..
சைட்
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
இந்த பெண்கள் தான் எத்தனை அழகாக சைட் அடிக்கிறார்கள். என்னைக்கு கடைவாயில் எச்சில் ஒழுக பார்க்கும் ’சிநேகன்’ பார்வையை நாங்கள் விடப்போகிறோம் என்று தெரியவில்லை. -பஞ்சகல்யாணி
காமத்தின்பால் சில கவிதைகள் * - உடன் படுத்தலும் உடன்படுதலும் உடல் படுதலும் காமத்தின் பால் சேரா.. உச்சி முகர்தலும் உள்ள களித்தலும் உடல் பிரிகையில் உயிர் கலத்தலுமே காமமென்பர் அதைக் கண்டுணர்ந்தோர்! * முலைதனில் தொடங்கி யோனியில் முடித்தலது காமமன்று காமமது யாதெனின் , முடிந்தபோது முடியாதென்றிருக்கையில் முகமேந்தி முத்தமிடும் ’ அது ’ தான் காமம்! * களை யிழந்து நிற்கும் என்னறை களைந்து கிடக்கும் என் மெத்தை விரிப்பு சுழன்றடிக்கும் விந்தின் மணம் இவையாவும் , என்னகத்தே நிறுத்தி வைத்திருக்கிறது , நாம் கலந்துக்கிடந்ததை * உடை அவிழ்த்தலும் உடல் அணைத்தலும் உள் நுழைத்தலுமே காமம் என்பர் , மென்பாதம் அதனில் இதழ் பதிக்காதவர். * பெருங்காட்டை விழுங்க நிற்கும் பருந்தொன்று மயிர் சிரைத்த உன் யோனியின் முன் , அதிகாலை பனியாய் உருகிப் போகிறது! * உச்சத்தின் உச்சந்தனை தொட்டு திரும்புகையில் இட்டு செல்கிறாய் ஒரு நெற்றி முத்தத்தை , உச்சமைடதலும் துச்சம்தான்! * காதலா , காமமா என்ற தர்க்கத்தில் , காதலின் ஊடாய் காமம் வேண்டும் காமத்தின்பால் காதலும் வேண்டும்! என்று கூறி ம
என் உயிர் நீதானே ... உன்னை பார்த்த முதல் நாள் நினைவில்லை ... உலகில் உனக்கு இணை யாருமில்லை ... உன்னை ஒவ்வொரு முறை காணும்போதும் கரைந்து போகிறேன் நான் .. நான் தவிப்பதைப் பார்த்தும் கூட கரையவில்லையா உன் மனம் ??? உன் இதழ் பட்ட முதல் தருணம் என் வாழ்வின் சிறந்த தருணம்.... நீ சிரிக்கும் அழகில் ;உன் கன்னக்குழியில் விழுந்த என்னை புதைத்துவிட்டாயே ??? அன்பே ! நம் இரு மனமும் திருமணத்தில் இணையாவிட்டாலும் .......... ஒரு கணம் என்னை பார்த்துவிடு என் மனதின் கனம் குறையும் என் உயிர் மரணத்தை தேடும்......... -பொன்.பிரவீன்குமார்
முள் - சாரு நிவேதிதா -------------------------------------- இந்த கதையை அறிமுகப்படுத்திய எஸ்.ரா-வுக்கும் வாசகசாலைக்கும் நன்றிகள்! ஒரு கதைக்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. அது வாசகனை கவரவும் வேண்டும், கதைக்கு Justification கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். கதையை படித்து முடிக்கையில் ”என்ன தலைப்பு இது, சம்பந்தமே இல்லையே?” என்று வாசகன் யோசித்துவிடக்கூடாது. அப்படி பார்த்தால் இந்த கதைக்கு இதைவிட சரியான தலைப்பு இருக்கவே முடியாது. வேறு யோசிக்கவும் முடியாது. ”கோலா மீன்” என்ற ஒரு வகையான மீனைக்குறித்த கட்டுரைப்போல் தொடங்கும் இந்த கதை, திடீரென்று வேறொரு திசையில் செல்கிறது. கதையை சொல்லாமல் கதையைப் பற்றி சொல்ல முயல்கிறேன்! (கீழிருக்கும் சுட்டியில் கதையை படித்துக்கொள்ளுங்கள்) 0) ராஜா – அத்தை – மாமா 1) அத்தை – மாமா – நேரெதிர் குணங்கள் 2) ராஜா – கோலா மீன் – தொண்டையில் முள் 3) ராஜா – அத்தை – அன்பு (மெல்லிய காமம்) 4) முள் – அத்தை - நெருடல் பொதுவாக வித்தியாசமான ஒரு செய்தியோ தகவலோ நமக்கு தெரிந்துவிட்டால் அதை யாரிடமாவது சொன்னால்தான் நமக்கு திருப்தியாக இருக்கும். அப்படியொரு
Comments
Post a Comment