ஏமாற்று!

நம்மாட்கள ஏமாத்த, 
துணிக்கடைக்காரனுக்கு ஒரு கம்புப்பையும்,
நகைக்கடைக்காரனுக்கு ஒரு மணி பர்ஸும் போதும்!!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா