இல்லாது போவர்

கொடுப்பவர் எவரும் இலர்
கெடுப்பவர் கிடப்பர் சூழ்ந்து, 
எடுப்பவர் இங்குண்டு ஏராளம்
செவி மடுப்பவர் 
இல்லாது போவர் 
நாம் செத்தொழிந்தாலும்!!!
-தமிழ்மறவோன்
16-11-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா